Friday, August 01, 2008

சொல்லாத காதல்

இனியவளே!
என் இதயம்
எத்தனை முறை
துடிக்குது
தெரியுமா?
என்னிதயம்
அத்தனை முறையும்
உன்னை
நினைப்பது
புரியுமா?
வெறி பிடித்து
உனை
பார்த்த
கண்கள்
வெறித்து விட,
தறிக் கெட்டு
போன
மனசு
துடித்து விட,
கரிக்கும்
கண்ணீரும்
தீர்ந்து விட,
காதலிக்கும்
உன்னிடம்
காதலை சொல்ல முடியவில்லை.....!

3 comments:

Satheeshkumar said...

very nice mam

Anonymous said...

என்ன வரிகள்!
காதல் உங்கள்
கவிதையில் துள்ளுது

Anonymous said...

superrrrrrrr.....