Friday, August 01, 2008

தவிப்பு

இனியவளே!
நான்
வீணாக்கிய
நாட்களில்
மிகவும் வீணான
நாட்கள்
உன்னைப்
பார்க்காத நாட்களே!
என் மனதில்
இருக்கும்
காதலை
மனசு
இல்லாத
உன்னிடம்
எவ்வாறு சொல்லுவது?
தனியாக
இருக்கும் பொழுது
"நான்
உன்னை
காதலிக்கிறேன்"
என்று
சொல்லி பார்க்கிறேன்;
உன்னிடம்
அதை
சொல்ல முடியாமல்
தவிக்கிறேன்!

1 comment:

Anonymous said...

very nice kavithai keep posting more.best of luck. sathya