இனியவளே!
நான்
வீணாக்கிய
நாட்களில்
மிகவும் வீணான
நாட்கள்
உன்னைப்
பார்க்காத நாட்களே!
என் மனதில்
இருக்கும்
காதலை
மனசு
இல்லாத
உன்னிடம்
எவ்வாறு சொல்லுவது?
தனியாக
இருக்கும் பொழுது
"நான்
உன்னை
காதலிக்கிறேன்"
என்று
சொல்லி பார்க்கிறேன்;
உன்னிடம்
அதை
சொல்ல முடியாமல்
தவிக்கிறேன்!
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
very nice kavithai keep posting more.best of luck. sathya
Post a Comment