இனியவளே!
இறந்தவர்களை
புகழ்கிறது
சமுதாயம்;
இல்லாதவர்களை
வர்ணிக்கிறது
சமத்துவம்;
ஆனால்
இறக்காமல்
இருக்கும்
உன்னைப்பற்றி
மட்டும்
பேசும்
என் கவிதை.....!
சோலையும்
தேன்றலையும்
பிரிக்க முடியாது;
சூரியனையும்
பிரகாசத்தையும்
பிரிக்க முடியாது;
விண்மீனையும்
இரவையும்
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன் நினைவையும்
என்னையும்
பிரிக்க முடியாது;
Tuesday, August 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment