Sunday, August 03, 2008

கவிதையா? நானா?

இனியவளே!
உன்னை
வர்ணித்து
கவிதை எழுதி தந்தேன்;
அதை
படித்த
நீ
என்னை
விரும்பாமல்
கவிதையை விரும்பினாய்;
உனக்கு தெரியுமா?
உன்னை
உயிருக்குயிராய்
விரும்புவது
கவிதை அல்ல....!
நான்தான்....!
உன் விழியை
கூர்மையானது
என்றேன்;
தவறாகிவிட்டது
ஏனென்றால்
உன் விழி
என் இதயத்தையே
கிழித்து விட்டது

3 comments:

Krish said...

nice one..keep it up..:D

Anonymous said...

ஹலோ நண்பரே, உங்கள் கவிதைகள் எல்லாம் super. நன்றாக உள்ளது. ரத்தின சுருக்கம், அததனையும் மனதை மயக்கும்.

துபாய் வாசகர்

ரசிகன்! said...

அட்டகாசம்!