Sunday, April 06, 2008

நீ வருவாய் என?

இனியவளே!
எழுத்தில்
கவிதையாக...
துக்கத்தில்
கனவாக...
கண்களில்
காட்சியாக...
இதயத்தில்
காதலாக
வந்த
நீ...
எந்த நாள்
காதலியாக
வரப் போகிறாய்?

No comments: