Friday, April 04, 2008

கணைகள்

இனியவளே!
உன்
புருவ வில்லில்
இருந்து
புறப்பட்ட
பார்வை கணைகள்
என்னை
தாக்கி
இதயத்தில் தைத்தது....!

No comments: