இனியவளே!
சூரியன்
சுற்றுவது அழகு என்றேன்;
சுருதி மாறாமல் அழகு என்றாய்!!!
தென்றல்
தொடுவது இதம் என்றேன்;
தடுமாறாமல் இதம் என்றாய்!
அருவி
துள்ளி வருவது அழகு என்றேன்;
அதுத்த கணமே அழகு என்றாய்!
உன்னை
நான் காதலிக்கிறேன் என்பேன்;
நீயும் காதலிக்குறேன் என்பாயா?
Friday, April 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment