இனியவளே!
தனிமை
என்றால்
இனிக்கனும்;
தென்றல்
என்றால்
சிலிர்க்கனும்;
மனசு
என்றால்
நினைக்கனும்;
இதயம்
என்றால்
துடிக்கனும்;
காதல்
என்றால்
ஜெயிக்கனும்;
அதற்கு
உன் தயவு
இருக்கனும்;
நம்பிக்கையுடன்
உன் தயவில்
உயிர் வாழ நினைக்கும்
உன்னவனின்
காதல் ஜெயிக்க
ஆதரவு தருவாயா?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment