இனியவளே!
ரோஜா
நிறம்
இல்லாமல் இருந்தால்
ரசிக்க முடியாது!
நிலவு
பொலிவு
இல்லாமல் இருந்தால்
பிரகாசிக்க முடியாது!
கடல்
அலைகள்
இல்லாமல் இருந்தால்
வியக்க முடியாது!
இனியவள்
நீ
என் காதலியாக
இல்லாமல் இருந்தால்
என்னால்
உயிர் வாழ முடியாது...!!!
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
super varigal..really nice.. :)
Post a Comment