Sunday, April 06, 2008

இயற்கை

இனியவளே!
ரோஜா
நிறம்
இல்லாமல் இருந்தால்
ரசிக்க முடியாது!
நிலவு
பொலிவு
இல்லாமல் இருந்தால்
பிரகாசிக்க முடியாது!
கடல்
அலைகள்
இல்லாமல் இருந்தால்
வியக்க முடியாது!
இனியவள்
நீ
என் காதலியாக
இல்லாமல் இருந்தால்
என்னால்
உயிர் வாழ முடியாது...!!!

1 comment:

Anonymous said...

super varigal..really nice.. :)