இனியவளே!
காதலிக்காத
காதலிகள்
மீது
ஆத்திரம் கொண்ட
காதலர்களை
பாத்திரங்களாக
கொண்ட
சரித்திரம்
சத்தியம் செய்தது
காதலின் முடிவு
தோல்வி என்று....
ஆனால்
இனியவள்
உன்னை
இனியவன்
நான் காதலித்து
புது சரித்திரம்
படைப்பேன்.....!
ஏனென்றால்
சாத்தியக்கூறு உள்ளதடி
என் காதலே
வெல்லும் என்று...!
Friday, April 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment