Monday, April 07, 2008

நம்பிக்கை

இனியவளே!
நித்தம்
வந்து முத்தமிடும்
தென்றல் சுடுமா?
மணம்
தந்து மனம் பறிக்கும்
பூக்கள் முட்கள் ஆகுமா?
ஆதவன்
ஆர்ப்பாட்டம் அடங்கிய பின்
நிலா வருமா?
தெரியவில்லை...
இனியவன் என்னை
இனியவள் நீ காதலிப்பாயா?
கட்டாயம் காதலிப்பாய்
என்ற
நம்பிக்கையில்
நம்பிக்கை வைத்து
காத்திருப்பேன்....!

2 comments:

wesley alex said...

ungal peyarai kavithaiyil kondu vanthirupathu... arumai... nanbare... thodarthu en valthukkal...

Anonymous said...

மிகவும் அருமை வாழ்த்துக்கள்