இனியவளே!
குழம்ப வேண்டாம்;
குழப்பமும் வேண்டாம்;
இனியவள் நீயே!
என்னிடம்
சொல்லி விட்டு
காதல் வர வில்லை;
அதனால்
உன்னிடம்
சொல்லி விட்டு
நானும் காதலிக்க வில்லை!
உன்னை
என்னுடன் பழக சொல்லவில்லை;
என்னை காதலிக்க சொல்கிறேன்!
உன்னிடம்
சொல்லி விட்டு
காதலிப்பதை விட
சொல்லாமல்
காதலிப்பதே சுகம்...
ஏனென்றால்
உன்னிடம் காதலை
சொல்லி,
என்னை நீ
மறுத்து வெறுத்து விட்டால்,
இதயத்தில்
ஏற்படுமே
ஒரு வலி.....
ஏய்
சொல்ல முடியலடி....;
Monday, April 07, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
oru thalai kathal..
unmai varigal..valiyilum sugam kaanbathu kathalil than..
உன்னிடம் காதலை
சொல்லி,
என்னை நீ
மறுத்து வெறுத்து விட்டால்,
இதயத்தில்
ஏற்படுமே
ஒரு வலி.....
ஏய்
சொல்ல முடியலடி
entha varigal romba nalla eruku. kadhal vali solliruku...... very Nice
Post a Comment