Sunday, April 06, 2008

பதில்

இனியவளே!
மனசு
நினைப்பதற்கு
நினைவு கிடைக்கவில்லை;
தூக்கத்தை
இரவில்
தேடினாலும் கிடைக்கவில்லை;
தனிமையில்
இனிமை காண
தனிமையும் கிடைக்கவில்லை;
புரியாத
குழப்பம்
விடையும் கிடைக்கவில்லை;
காதல்
சொல்ல
வார்த்தைகள் கிடைக்கவில்லை;
காதலி
சொல்லும்
வார்த்தையில் அனைத்தும் கிடைக்குமா?

No comments: