இனியவளே!
ஊரில்
உலவும்
காற்றில்
உயிர்
வாழ வைக்கும்
மூச்சு காற்று
தனி;
மொத்தக்காற்றையும்
சுவாசித்தால்
சுத்தக்காற்று
போக
மிச்சக்காற்று
வெளி வரும்...
அதுப்பொல
என்
மனதில்
இனியவளாக
எவள் வந்தாலும்
அவளின்
ஏமாற்றும்
சுயரூபம் தெரிய
நானும் தெளிய
உன்னை மட்டும் காதலிப்பேன்!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment