Friday, April 04, 2008

தவறா?

இனியவளே!
மேகப்புடவை
கட்டிய
நிலவும்
அந்த
புடவையில்
ஊடுருவும்
சூரியனும் காதலிக்க...
சத்தம் போடும்
அலையும்
அது
முத்தமிடும்
கரையும் காதலிக்க...
சிங்கார
பூக்களும்
ரிங்காரமிடும்
வண்டுகளும் காதலிக்க...
இனியவள்
உன்னை
இனியவன்
நான் காதலித்தால் தப்பா?
இல்லை
நீ மறுத்தால் தப்பா?

No comments: