Monday, March 17, 2008

பிடிவாதம்

இனியவளே!
இதய விளக்கில்
கண்ணீரை
எண்ணெயாகக் கொண்டு
காதல் ரோஜா
உள்ளே எரியுது;
மௌன உதடும்
வெளியே
சிரித்து நடிக்குது;
நம் காதலை
உன் மனமோ
ஏனோ மறைக்குது!!!

No comments: