Tuesday, March 18, 2008

ஆசைகள் பலவிதம்

இனியவளே!
காதலர்கள்
ஆசைப்பட்டதால்
மனங்கள்
ஒன்றானது...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்
திருமணங்கள்
இரண்டானது...!

No comments: