Monday, March 17, 2008

வேதனை

இனியவளே!
ஒரு
மணி நேரம்
உனை பார்க்காமல்
மணிக் கணக்கில்
இறைவனிடம்
மன்றாடினேன்...!
ஒரு
நாள்
உனை பார்க்காமல்
பார்க்காத
நாளே
வேண்டாமென்று
விண்ணப்பித்தேன்...!
இனி
நீயே
இல்லையென்றால்
உயிரே வேண்டாம்
என்று
கண்டிப்பேன்...!


---------------------------------------------------
காதலி - தனிமை + காதல் = வேதனை

---------------------------------------------------

1 comment:

Anonymous said...

kathalin avasthai ethirikkum vendamnu solluvange..athu unmai than pole..