இனியவளே!
வண்ண வண்ண
கற்பனை
எண்ணம் கொண்ட
கனவில்
உன் நினைவெல்லாம்
திரையிட.....!
காலைக்காட்சி
பகல் காட்சி
இரவு காட்சி அல்ல;
இது
காதல் காட்சி
என
நீயும் நானும்
சந்தித்த பொழுது
கனவில் தெரிய
திடுக்கிட்டு எழுந்தேன்
நள்ளிரவில்....!
மறந்து விடு என்று
நீ சொல்லியதை
ஞாபகப்படுத்தும்
தாடியுடன்!!!
Monday, March 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
marakkavum mudiyamal..ninaikavum mudiyamal erbadum unarvu kathalil maddume..
Post a Comment