Tuesday, March 18, 2008

கூடு விட்டு கூடு

இனியவளே!
உன் இதயத்தை
நானும்
என்
இதயத்தை
நீயும்
மாற்றிக் கொள்வதை
பார்த்து விட்டுதான்
கூடு விட்டு கூடு
பாயும் முறையை
ஆராய்கிறார்களோ!

No comments: