Tuesday, February 26, 2008

மறக்காதே!!!

இனியவளே!
சிரித்தாய்...!
இதயத்தை தொலைத்தேன்;
காதலித்தாய்...!
உலகை மறந்தேன்;
மறந்தால்
உயிரையும் துறப்பேன்!

No comments: