Tuesday, February 26, 2008

சுடிதார் நிலவு

சடலங்களை போல
இருக்கும்
மரங்களை
உயிர்ப்பிக்க
தென்றல்
வரும் வேளையில்
மேகப் புடவை
தேவையில்லை என்று
அலட்சியமாக
வீதியில் இறங்கி
சுடிதார் அணிந்து வந்த
நிலவாக
உன்னை
பார்த்த பொழுது
களவாடப்பட்டேன்
உடன் பொழுதே
தற்காலிக பைத்தியமானேன்...!
காதல் கொண்டேன்....
காதலும் தோல்வியும்
ஒட்டி பிறந்தவர்கள்
என்று தெரியாமல்....!

1 comment:

rahini said...

sudiithaar aninthu vantha nilavoo
mmmm
atputham