சடலங்களை போல
இருக்கும்
மரங்களை
உயிர்ப்பிக்க
தென்றல்
வரும் வேளையில்
மேகப் புடவை
தேவையில்லை என்று
அலட்சியமாக
வீதியில் இறங்கி
சுடிதார் அணிந்து வந்த
நிலவாக
உன்னை
பார்த்த பொழுது
களவாடப்பட்டேன்
உடன் பொழுதே
தற்காலிக பைத்தியமானேன்...!
காதல் கொண்டேன்....
காதலும் தோல்வியும்
ஒட்டி பிறந்தவர்கள்
என்று தெரியாமல்....!
Tuesday, February 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
sudiithaar aninthu vantha nilavoo
mmmm
atputham
Post a Comment