Tuesday, February 26, 2008

வரம்

இனியவளே!
காதலியிடம்
காதலை
கூறும் போது
மறக்காமல்
மன உறுதியை இறைவனிடம்
கேள்...!
பழகிய பிறகு
அவள் தரும்
தோல்வியை
தாங்கி கொள்ள!

1 comment:

இனியவள் said...

இனியா... இனிமையான வார்த்தைகள்,
ஆனால் ஏன் காதல் ஆரம்பத்திலே தோல்வியின் நினைவுகள்??