Saturday, February 09, 2008

பிரிவு

இனியவளே!
சின்னதொரு
பிரிவை தந்தாய்...?
ஏனோ தெரியவில்லை
உன் நினைவு மட்டும்
பிரியவில்லை.....?
மறுத்த நினைவு
பிரிய நினைத்த
உனை
ஞாபகப்படுத்த....
வருந்திய இதயம்
விரும்பிய
உன் நினைவை
அசைப்போட்டது!
உன் நிழலை
என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தாயே!
உன் நினைவை
மனதிலிருந்து
பிரிக்க முடியுமா?
இதயத்தை கிழித்து......!

No comments: