இனியவளே!
சூரியன் தன்னையறியாமல்
ஊரைச் சுற்றுவதும் தெரியாமல்,
மனிதர்கள்
மணிக்கணக்கில்
மகிழ்வதும் தெரியாமல்,
பூக்களின்
மயக்கும்
நறுமணமும் தெரியாமல்,
தினங்கள்
நாட்களாக
பிறப்பதும் தெரியாமல்,
கவிதை எழுத
வார்த்தைகளும் தெரியாமல்......,
தெரிந்து விட்டது....!
நீ என்னுடன் இல்லை
என்பது மட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment